மனித உரிமை பாதுகாவலர்கள் மீது குற்றம் சுமத்தும் ஜனாதிபதி!
இலங்கையில் மனித உரிமை பாதுகாவலர்கள் என அழைக்கப்படுவோர் வெளிநாட்டு பணத்தில் தங்கி வாழ்பவர்கள் என ஜனாதிபதி பாரதூரமான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். “நம்மிடம் இருக்கும் சில டிபெண்டர்கள் டீசலில் ஓடுகின்றன. இந்த டிபெண்டர்களும் டீசலில் ஓடுகிறார்கள். அவர்கள் தம்மை மனித உரிமை டிபெண்டர்கள் எனக் கூறிக்கொண்டு வெளிநாட்டில் இருந்து பணம் வாங்கி வாழ்கிறார்கள். இது உண்மை தானே.” Human Rights Defenders (HRD) எனப்படும் இலங்கையில் மனித உரிமைப் பாதுகாவலர்கள் துன்புறுத்தப்படுவது குறித்து ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் … Continue reading மனித உரிமை பாதுகாவலர்கள் மீது குற்றம் சுமத்தும் ஜனாதிபதி!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed